இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வு – உறுதி செய்த அதிகாரிகள்

மொனராகலை பகுதியில்,சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடள்ளடுகின்றது.
இன்று காலை 09 மணி 06 நிமிடத்தில், றிக்டர் அளவுகோளில், 2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் எவ்வித சேதங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)