இலங்கை செய்தி

போக்குவரத்து விதிமீறல்களுக்கு காரணம் போதை? 43% ஓட்டுநர்கள் ஐஸ் பயன்படுத்துவதாக தகவல்

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களில் 43 சதவீதம் பேர் ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் என ஆய்வொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக   நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பில் 25 சதவீத ஓட்டுநர்கள் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!