செய்தி

(update) தலாவ பேருந்து விபத்து தொடர்பில் சாரதி கைது!

அனுராதபுரம், தலாவையில் இன்று காலை நடந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 16 வயதுடைய சாதாரணதர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 39 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர் தலாவ ஹங்குரங்கெத்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவரின் உடல் அனுராதபுரம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!