ஐரோப்பா

போலந்தில் கடுமையாகும் சட்டம் – வாகனங்களை பறிமுதல் செய்ய திட்டமிடும் அரசாங்கம்

போலந்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய சட்டத்தின் கீழ் மது அருந்திவிட்டு கார் ஓட்டினால் கார்களை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை சில நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டிசம்பரில் இருந்து ஆட்சியில் இருக்கும் புதிய அரசாங்கம், அரசியலமைப்பிற்கு இணங்குவதை உறுதிப்படுத்த சட்டத்தில் திருத்தம் செய்வதாக கூறியுள்ளது.

புதிய சட்டத்திற்கமைய, விபத்தை ஏற்படுத்திய, சாரதியின் உடலில் குறைந்தபட்சம் 0.05% மதுபானம் அல்லது 0.15% மதுபானம் கலந்திருந்தால் அவர்கள் வாகனத்தை இழக்க நேரிடும்.

போலந்தின் குடித்துவிட்டு ஓட்டும் ஒருவரின் உடலில் 0.02% மதுபானம் இருப்பதே வரம்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்