உலகம் செய்தி

நெருப்புடன் விளையாட வேண்டாம்!! பிலிப்பைன்ஸுக்கு சீனா கடும் எச்சரிக்கை

பிலிப்பைன்ஸுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற தைவான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம் லாய்க்கு பிலிப்பைன்ஸ் அரசு வாழ்த்து தெரிவித்தது.

அதன்படி, சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர், வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொறுப்பான அறிக்கையை வெளியிடுமாறு பிலிப்பைன்ஸ் தூதரிடம் சீனா கூறியுள்ளது.

தைவானில் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் பிலிப்பைன்ஸுக்கு சீனா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!