ஐரோப்பா

ஜேர்மனியில் 12 பெண்களை கொலை செய்த மருத்துவர்!

ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் மீது 15 கொலைகளை செய்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

40 வயதான குறித்த மருத்துவர் காக்டெய்ல் மருந்தைப் பயன்படுத்தி தனது 15 நோயாளிகளைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரை அவர் 12 பெண்களையும் மூன்று ஆண்களையும் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று வழக்கறிஞர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.

ஜெர்மனியில் கடுமையான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக பெயர் குறிப்பிடப்படாத மருத்துவர், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!