இலங்கை

டித்வா புயலின் கோரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

25 மாவட்டங்களையும் பாதித்துள்ள இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (09) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மேலும் 203 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்ணில் புதையுண்டு காணாமல் போனவர்களது உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!