இலங்கை செய்தி

வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாவட்ட செயலாளர்

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தன அபேவிக்ரம கல்முனை பிரதேசவாசிகள் குழுவினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு களப்பயணமாக வந்த போது சுமார் மூன்று மணித்தியாலங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

வள விநியோகம் அநியாயமாக இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என மாவட்ட செயலாளர் கூறியதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை