இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட அளவிலான வாக்காளர் தொடர்பில் வெளியான தகவல்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வீதம் இன்று மாலை 4.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் கணிசமான வாக்காளர் பங்கேற்பு பதிவாகியுள்ளது.

நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் தலா 80% வாக்களித்தனர், அதைத் தொடர்ந்து பொலன்னறுவை, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை 78% வாக்களித்தனர். மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் பலவற்றில் 75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேவேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மிகக் குறைந்தளவு 68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விகிதம்:

– கம்பஹா – 80%
– கொழும்பு – 75%
– மட்டக்களப்பு – 69%
– யாழ்ப்பாணம்
– 65% – குருநாகல்
– 75% – முல்லைத்தீவு – 68%
– கண்டி – 78%
– களுத்துறை – 75%
– காலி – 74%
– வவுனியா – 72%
– மன்னார் – 72%
– திருகோணமலை – 76%
– மாத்தளை – 74%
– நுவரெலியா – 80 %
-மொனராகலை – 77%
– பொலன்னறுவை – 78%
– இரத்தினபுரி – 75%
– அம்பாறை – 70%
– கிளிநொச்சி – 72%
– புத்தளம் – 75%
– பதுளை – 73%
– அம்பாந்தோட்டை – 78%
– கேகாலை – 75%
– அனுராதபுரம் – 75%

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!