ஆசியா

முதன்முறையாக ஹாங்காங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசரின் புதைபடிமம்

முதன்முறையாக ஹாங்காங்கில் டைனோசர் விலங்குகளின் புதைபடிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங் அரசாங்கம் புதன்கிழமையன்று (அக்டோபர் 23) அத்தகவலை வெளியிட்டது. விஞ்ஞானிகள் கண்டெடுத்த அந்த புதைபடிமங்கள் எந்த வகை டைனோசரைச் சேர்ந்தவை என்பது தற்போதைக்குத் தெரியவில்லை என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட புதைபடிமங்கள், 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கிரெட்டசியஸ் (Cretaceous) காலத்தைச் சேர்ந்தவை என்று ஹாங்காங், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்தப் புதைபடிமங்கள், மிகப் பெரிய, பழைமையாக டைனோசர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

ஹாங்காங்கின் போர்ட் (Port) தீவில் டைனோசரின் அந்தப் புதைபடிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சுமார் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் மனிதர்கள் முதன்முதலாகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!