இலங்கை செய்தி

ஜனாதிபதி ஹெலிகாப்டரில் கண்டி சென்றாரா?

புதிய ஜனாதிபதி அனுர குமார திசா நாயக்க கடந்த 23ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகவும் அங்கும் பெருமளவு வாகன பேரணி சென்றதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.

எனினும் இந்த தகவல் பொய்யானது என ஜனாதிபதி ஊடக பிரிவும் இலங்கை விமானப்படையும் விளக்கம் அளித்துள்ளது.

அன்றைய தினம் (23) ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணிக்கவில்லை எனவும் அவர் பயணித்த வாகனமும் பாதுகாப்புக்காக வந்த வாகனத்தையும் தவிர வேறு எந்த வாகனமும் கண்டிப் பயணத்தின் போது பயன்படுத்தப்படவில்லை எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!