இந்தியா

விமான விபத்தில் துணை முதல்வர் பலி: விசாரணை ஆரம்பம்!

விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் Deputy CM Ajit Pawar உயிரிழந்துவிட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிர Maharashtra மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் புனே மாவட்டம், பாராமதி விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது.

விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்தெறிந்து.
விபத்தில் அஜித் பவார் மற்றும் அவரது மெய் பாதுகாவர்கள் , விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!