ஐரோப்பா

இஸ்ரேல் ஹமாஸ் போர்: பிரித்தானியாவில் கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக விழிப்புணர்வு முன்னெடுப்பு

கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக பிரித்ததானியா விழிப்புணர்வில் நிரந்தர காசா போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தைக் கோருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் தொடர்ந்து மூன்று வாரங்களாக இந்த வகையான விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!