இலங்கை

இலங்கை வில்பத்து கடற்பரப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த டால்பின்கள்!

வில்பத்து தேசிய பூங்காவின் கரையோர எல்லையில் 11 டால்பின்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வனவிலங்கு அதிகாரிகளின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரிகளான சந்தன ஜயசிங்க மற்றும் டபிள்யூ.எல்.யு. மதுவந்தி பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார், டால்பின்கள் கரை ஒதுங்குவதற்கு முன்பு மீன்பிடி வலையில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அவர்களின் கண்டுபிடிப்புகள் ஜனவரி 7 ஆம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக திசு மாதிரிகள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்திற்கு மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

(Visited 53 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!