ஐரோப்பா

பிரித்தானியாவில் இளம் வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

பிரித்தானியாவில் தேசிய அளவில் விநியோகிக்கப்படும் உணவுடன் தொடர்புடைய E.coli என்ற நோய் பரவியதை அடுத்து, அரசாங்கம் அவசர சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜூன் 4 செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் ஷிகா நச்சுத்தன்மையை உருவாக்கும் ஈ.கோலி வைரஸால் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றானது  இரண்டு வயது முதல் 79 வயது வரையிலான வயதுடையவர்களுக்கு இனங்காணப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரும்பாலான வழக்குகள் இளம் வயதினரிடையே இருப்பதாக ஏஜென்சி தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களைக் கையாளும் போதும், தயாரிக்கும் போதும், சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவுதல், உபகரணங்கள், பாத்திரங்கள் மற்றும் மேற்பரப்பு உணவுகள் நன்கு சுத்தம் செய்யப்படுவதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!