இலங்கை

பம்பலபிட்டியில் ஏற்பட்ட சூறாவளி : வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கொழும்பில் நேற்று (22.09) பிற்பகல் கடும் மழை மற்றும் காற்றுடன் பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று போன்ற நிலை ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்று  டயகோபா மேகம் என அழைக்கப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலில் இருந்து நிலத்தை நோக்கி நகர்ந்த இந்த புயலானது பின்னர் எவ்வாறான ஒரு தோற்றத்தை பெறுகிறது என்பதை திணைக்களம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இந்த புயல் நிலைமை காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரைத் தகடுகள் உடைந்தன.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!