ஆசியா

சீனாவில் சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சீனாவில் கடந்த ஆண்டில் சைபர் க்ரைம், இது தொடர்பான கைதுகள் பாரிய அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக மோசடி உட்பட கணினி குற்றங்களின் எண்ணிக்கை 2023 இல் 36.2% உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூர்மையான அதிகரிப்பு, எல்லை தாண்டிய கணினி மோசடியை இரட்டிப்பாக்குவதைப் பிரதிபலிக்கிறது, இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள், மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 47 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 17.3 வீதமானோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கப்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!