இலங்கை

சைபர் பாதுகாப்பு மசோதாவிற்கு அனுமதி!

சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சைபர் பாதுகாப்பு மசோதா, அட்டர்னி ஜெனரலிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்றுள்ளது.

சமூகம் இணையத்தில் அம்பலப்படுத்தப்படும் தவறான தகவல்கள் மற்றும் பிற தீங்கிழைக்கும் சூழ்ச்சிகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் முயற்சியில் குறித்த மசோதா அறிமுகப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்க பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் முன்வைத்த யோசனைக்கு, நேற்று (04.09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!