ஆசியா

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மீது சைபர் தாக்குதல் : 20இற்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு!

ஜப்பான் ஏர்லைன்ஸ் இன்று (26.12) சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 20 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் விமானங்களுக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் உள் மற்றும் வெளிப்புற அமைப்புகளை இணைக்கும் நெட்வொர்க் தவறாகச் செயல்படத் தொடங்கியபோது பிரச்சனை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலால் 24 உள்நாட்டு விமானங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டதாகவும், அதன் தாக்கம் நாளின் பிற்பகுதியில் விரிவடையும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!