ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் கடும் நெருக்கடி – 800 அரச இணையதளங்களில் சைபர் தாக்குதல்

பிரான்ஸில் கடந்த வாரத்தில் 800 வரையான அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொது சேவைகளுக்கான அமைச்சர் Stanislas Guerini இதனை தெரிவித்தார். ‘எதிர்பார்க்கப்படாத மிகப்பெரிய அளவு தாக்குதல்’ என இதனை அவர் வர்ணித்துள்ளார்.

நாட்டில் கடந்த பல மாதங்களாக இந்த சைபர் இணைய தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. ‘

பிரான்ஸ் திறவாய் இணையத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 40 மில்லியன் பேரின் தகவல்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

அதேபோல், மருத்துவ காப்பீடு நிறுவனங்களிலும் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!