ஆசியா செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) நிறுவனரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தனது மகன்களுடன் வாராந்திர வாட்ஸ்அப் அழைப்பை மேற்கொள்ள கோரிய மனுவை ராவல்பிண்டி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இம்ரான் கான் ஒரு மனுவை தாக்கல் செய்து, வாரத்திற்கு ஒருமுறை வாட்ஸ்அப் மூலம் தனது மகன்களுடன் உரையாட அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கைதிகள் தங்கள் உறவினர்களுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள எந்த சட்ட ஏற்பாடும் இல்லை என்று சிறை நிர்வாகம் உறுதிபடுத்தியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!