இந்தியா

மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது விபத்து – 17 பேர் பலி!

இந்தியாவின் மிசோரமில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து  நடந்த போது 35 முதல் 40 தொழிலாளர்கள் இருந்ததாகவும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இறந்தவர்களுக்கு 2 லட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 இந்திய ரூபாயும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே