ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் மர்ம விமானம் தரையிறங்கியதால் குழப்பம்

முன் அறிவித்தல் இன்றி ஜெர்மனியின் விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அந்த விமானத்தில் அகதிகள் வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயன் மாநிலத்தில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு ஒரு சிறிய விமானத்தில் விமான ஓட்டி 4 பேரை அழைத்து வந்துள்ளார்.

இந்த விமானமானது பல்கேரிய நாட்டில் இருந்து ஹங்கேரி நாட்டுக்கும் பொஷியா நாட்டுக்கும் பயணம் செய்து ஜெர்மன் நாட்டுக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய விமானமானது இந்த விமான நிலையத்தில் தரித்த பொழுது முன் அறிவித்தல் எதுவும் அறிவிக்காமல் விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

குறித்த விமானி 4 ஈராக் நாட்டு அகதிகளை சட்ட விராதமான முறையில் ஜெர்மன் நாட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 54 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி