ரஷ்ய படையினரால் போர்க்கால பாலியியல் வன்புணர்வில் இருந்து தப்பியவர்களுக்கு இழப்பீடு

உக்ரைன் படையெடுப்பின் போது ரஷ்ய படையினரால் போர்க்கால கற்பழிப்பில் இருந்து தப்பியவர்களுக்கு அடுத்த சில வாரங்களில் முதல் இழப்பீடு வழங்கப்பட உள்ளது,
மோதல் தொடர்பான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட மொத்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு என்பது பொருளாதார ஆதரவைப் பற்றியது மட்டுமல்ல. நீதியை மீட்டெடுப்பதற்கு இது ஒரு முக்கியமான படியாகும் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிய 500 உக்ரைனியர்கள் வரை அடையாளம் காணப்பட்டு, நிதி, மருத்துவம் மற்றும் உளவியல் உதவி உள்ளிட்ட இடைக்கால இழப்பீடுகளுடன் இந்த ஆண்டு வழங்கப்படுகின்றன.
(Visited 27 times, 1 visits today)