இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் பாடசாலை அதிபர் பாலியல் வன்கொடுமை செய்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

சத்தீஸ்கரின்(Chhattisgarh) ஜாஷ்பூர்(Jashpur) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையின் 15 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பாடசாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில் அதிபர் கெட்ட தொடுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!