ஐரோப்பா

ஜெர்மனியில் கோலாகலமாக ஆரம்பமாகிய கிறிஸ்துமஸ் சந்தை!

ஜெர்மனியின் பாரம்பரிய கிறிஸ்துமஸ் சந்தைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டன.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் பயங்கரவாத எதிர்ப்புத் தடைகள் மற்றும் தனியார் பாதுகாப்பு உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் கூடுதல் கரிசனையுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் சந்தைகள் என்பது இடைக்காலம் முதல் ஜெர்மனியர்கள் போற்றி வரும் ஒரு வருடாந்திர பாரம்பரியமாகும்.

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மாக்ட்பர்க் நகரில் (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையின்போது இடம்பெற்ற தாக்குதலில் ஐந்துபேர் உயிரிழந்தனர்.

இதன்காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் அதிகளவு கரிசனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!