ஆசியா

சமையல் எண்ணெயால் கோபத்தில் கொந்தளிக்கும் சீனா மக்கள்

சீனாவில் சமையல் எண்ணெயும் கொண்டு செல்லப்பட்ட லொரி தொடர்பில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் கொண்டு செல்லப்பட்ட கொள்கலனில் சமையல் எண்ணெயும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இடையில் கொள்கலன் சுத்தம் செய்யப்படவில்லை. சீனாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

கொள்கலன்களைச் சுத்தம் செய்யாமல் அவ்வாறு சமையல் எண்ணெயைக் கொண்டு செல்லும் நடைமுறையால் செலவு குறைகிறது என்று லொரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தொடங்கப்படும் என்று சீன அரசாங்கம் கூறியது. கலப்படம் குறித்து இணையவாசிகள் பலரும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

விசாரணை வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிலர் கூறினர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!