ஆசியா

சீன உயர்மட்ட அதிகாரி வடகொரியாவிற்கு விஜயம்!

சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் வட கொரியாவுடனான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தென் கொரியாவையும் அதன் நட்பு நாடான அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ள நிலையில், சீன உயரதிகாரியான ஜாவோ லெஜியினின் வடகொரியாவின் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வடக்கின் பொருளாதார உதவி மற்றும் இராஜதந்திர ஆதரவின் மிக முக்கியமான ஆதாரமான சீனா, உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், ஆனால் அரசியல் நிலைமை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் ஜாவோ தனது மூன்று நாள் பயணத்தின் முடிவில் கிம்மிடம் கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

75 ஆண்டுகளுக்கு முன்பு இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து, சீனாவும் வட கொரியாவும் “நல்ல நண்பர்களாக செயற்பட்டு வருகின்றன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!