ஆசியா

சீனாவின் திடீர் நடவடிக்கை – தைவானின் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த ட்ரோன்கள்!

சீன இராணுவக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் தைவானைச் சுற்றியுள்ள வான்வெளி மற்றும் நீர்நிலைகளில் நுழைந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தைவானின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

சில ட்ரோன்கள் தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்தன, ஆனால் எந்த மோதல்களும் பதிவாகவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஸ

தைவான் நிலைமையைக் கண்காணித்து, விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் கடலோர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்புகளை நிறுத்தியது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்