உலகம் செய்தி

சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது – கடும் கோபத்தில் ஜெர்மனி

சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது – கடும் கோபத்தில் ஜெர்மன

தைவான் ஜலசந்திக்கு அருகில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து ஜெர்மனி குற்றம் சுமத்தியுள்ளது.

அதற்கமைய, பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வேட்புல் கூறியுள்ளார்.

ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பிணைப்பு விதிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வேட்புல், உக்ரைனில் ஜப்பானின் ஒத்துழைப்பைப் பாராட்டுவதாகக் கூறினார்.

சீனா குறித்தும் அவர் கவலை தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!