ஆசியா

ஐந்தாண்டு திட்டத்தை இவ்வருடம் அமுல்படுத்த திட்டமிடும் சீனா!

14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் இரண்டாவது அமர்வு இன்று (05.03) காலை பெய்ஜிங்கில் ஆரம்பமானது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் சுமார் 2900 பிரதிநிதிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டாவது அமர்வில், சீனப் பிரதமர் 2024 மாநில வேலை அறிக்கையை வழங்கினார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ள சீனா, பிரதான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை முழுமையாக அடைந்து நவீனமயப்படுத்தப்பட்ட சோசலிச நாட்டை உருவாக்க உழைத்து வருவதாக சீனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2024ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இந்த ஆண்டு சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 75 வது ஆண்டு நிறைவாகும், மேலும் இந்த ஆண்டு ’14 வது ஐந்தாண்டு திட்டத்தை’ செயல்படுத்துவதற்கான முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!