ஆசியா

ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தியது சீனா!

சீனாவில் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.து

செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

மங்கோலியாவில் உள்ள யிமின் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தில் 100 மின்சார சுரங்க லொரிகள் இயக்கப்படுகின்றன.

இந்த லொரிகளில் ஓட்டுநர் இல்லை, ஸ்டீரிங் இல்லை, கேபின்கூட கிடையாது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 90 டன் எடையை 60 கிலோமீட்டர் தூரம் வரை எடுத்துச்செல்லக்கூடிய திறன் கொண்டவை என, இந்த லொரியை உருவாக்கியுள்ள ஹுவானெங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்