April 15, 2025
Breaking News
Follow Us
ஆசியா

இந்தியாவின் எல்லை பகுதியில் போர் விமானங்களை நிறுத்திய சீனா!

இந்தியாவுடனான எல்லையில் இருந்து 150 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் சீனா தனது அதிநவீன J-20 ஸ்டெல்த் போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் கடந்த 27 ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களின் மூலமாக தெரியவந்துள்ளது.

Shigatse விமான நிலையத்தில் ஆறு சீன J-20 ஸ்டெல்த் போர் விமானங்கள்
ஷிகாட்சே விமான நிலையத்தில் ஆறு சீன J-20 ஸ்டெல்த் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் இந்தியா இராணுவம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

இருப்பினும் சீனாவின் நடவடிக்கை எல்லை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 40 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்