இலங்கை செய்தி

இலங்கையில் சிக்குன்குன்யா வைரஸ் – அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை

இலங்கைக்கு செல்லும் அனைத்து பயணிகளும் மேம்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) எச்சரித்துள்ளது.

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவால் இலங்கையின் உட்கட்டமைப்பும் சுகாதார சேவைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பயணிகள் நுளம்பு கட்டுப்பாடு, தூய்மை, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றல், மற்றும் தேவையெனில் உடனடியாக மருத்துவ உதவிகளை அணுகுதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!