இந்தியா

மைச்சாங் சூறாவளி : சென்னை விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மைச்சாங் சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இரவு 11 மணி வரை தனது செயல்பாடுகளை மூடுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

“கடுமையான வானிலை காரணமாக இன்று 23. 00 மணி வரை விமானநிலையம் வருகை மற்றும் புறப்பாடு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளது” என்று சமூக ஊடக தளமான X இல் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் 33 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!