செய்தி விளையாட்டு

அடுத்த வருட மகளிர் உலகக் உலகக் கோப்பை தொடரில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2029ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்தது. 2029ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!