இலங்கையில் அடுத்த 12 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இந்த அறிவிப்பு அடுத்த 12 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
(Visited 14 times, 1 visits today)