இலங்கை

இலங்கையில் 2050 ஆம் ஆண்டளவில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான புள்ளிவிபரம்

2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வயது முதிர்ந்தவர்களாக இருப்பர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தரவு அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

இலங்கையில் 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை மொத்த சனத்தொகையில் 18% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய முதியோர் செயலகத்தின் தரவு அறிக்கைகள், 2050 ஆம் ஆண்டளவில், இந்நாட்டில் உள்ள முதியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 27.6% ஆக இருக்கும்.

இந்த நிலை 1971 இல் 06.3% என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!