அறிவியல் & தொழில்நுட்பம்

விரைவில் நிலவை நெருங்கும் சந்திரயான்-3! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சந்திரயான்-3-ன் உயரத்தை மேலும் அதிகரிக்க இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

சந்திரயான் சுற்று வட்டப்பாதை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலம் 1,27,609 கிமீ X 236 கிமீ சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகளுக்குப் பிறகு அடையப்பட்ட சுற்றுப்பாதை உறுதிப்படுத்தப்படும், ”என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலம் ஆகஸ்ட் 1 ஆம் திகதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கும். ஆகஸ்ட் 5 ஆம் திகதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான் செல்லும் எனவும் ஆகஸ்ட் 5-ல் இருந்து 23 ஆம் திகதி வரை நிலவின் சுற்று வட்டபாதைக்குள் பயணிக்கும் சந்திரயான், ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 5.47க்கு நிலவில் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கும்.எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!