இலங்கை
செய்தி
மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவ மனைகளுக்கு செயற்கை நுண்ணறிவு
மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவ மனைகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த குடும்ப சுகாதார பணியகம் முடிவு செய்துள்ளது. அதற்கான அடிப்படை தரவு சேகரிப்பு அடுத்த மாதத்தில் மேற்கொள்ளப்படும்...