அரசியல்
இலங்கை
செய்தி
தமிழர்களுக்கு தமது பகுதியை ஆளும் அதிகாரம் அவசியம்: ராஜித வலியுறுத்து!
“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க...













