இலங்கை
செய்தி
முக்கிய செய்திகள்
சிறைச்சாலை கலவரம் – இருவர் பலி: 33 பேர் காயம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர்....













