இலங்கை
செய்தி
மேம்பாலத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் பலி
கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (24)...