உலகம்
செய்தி
தென்னாப்பிரிக்காவில் இடிந்து விழுந்த இந்து ஆலயம் – புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!
தென்னாப்பிரிக்காவில் இந்து கோவில் ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்....













