இலங்கை
செய்தி
இலங்கையில் ஆபத்தாக மாறும் சுவாச நோய்கள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா காரணமாக மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஆஸ்துமா மற்றும் நுரையீரல்...