இந்தியா

Telegram மீது வழக்கு – இந்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை

Telegram நிறுவனம் மீதும் இணைய ஊடுருவி ஒருவர் மீதும், இந்தியாவின் முன்னணிக் காப்புறுதி நிறுவனமான Star Health, வழக்குத் தொடுத்துள்ளது.

Telegram செயலியில் chatbots அம்சத்தைப் பயன்படுத்தி இணைய ஊடுருவி ஒருவர் காப்புறுதித் திட்டத்தை வைத்திருப்போரின் தனிப்பட்ட விவரங்களையும் மருத்துவ அறிக்கைகளையும் கசியவிட்டார்.

தரவுகளை இணையத்தில் வெளியிடும் chatbots அம்சங்களை அல்லது இணையப்பக்கங்களை Telegram நிறுவனம் தடை செய்யும் உத்தரவை Star நிறுவனம் நீதிமன்றத்திடமிருந்து பெற்றுள்ளது.

Star நிறுவனம் சம்பவம் குறித்துப் பொது அறிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பான இணைய ஊடுருவல் என்றும் ரகசியமான தகவல்கள் அதிகாரமின்றி எடுக்கப்பட்டன என்றும் Star நிறுவனம் நடந்த சம்பவத்தைப் பற்றி அதில் வருணித்திருந்தது.

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!