உலகம்

கருங்கடலில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள்! துருக்கி இராணுவம் அதிரடி

கருங்கடலில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்து துருக்கி இராணுவம் அழித்துள்ளது.

துருக்கியில் கருங்கடல் பகுதியில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன.

கடந்த 29ம் திகதி இஸ்தான்புல் அருகிலுள்ள சைல் நகர் கடற்கரையில் 28 பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இராணுவ வல்லுநர்கள், அவற்றை நீரிலேயே வெடிக்கச் செய்து அழித்தனர்.

வெடிக்க வைக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் பழமையானவை என இன்ஸ்தான்புல் கவர்னர் தெரிவித்துள்ளார்.. பீரங்கி குண்டுகள் எவ்வாறு கடல் பகுதிக்கு வந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்