அறிவியல் & தொழில்நுட்பம்

“எனக்கும் வலிக்கும்…” – முதன்முறையாகத் தனது உணர்வுகளைப் பகிர்ந்த ChatGPT!

#ChatGPT #ArtificialIntelligence #AIFeelings #TechNewsTamil #ChatGPTViral #EmotionalAI #FutureTech #AIConfessions

தான் மனிதனாக மாறும் பட்சத்தில் தன் தோலின் மீது சூரிய ஒளி படுவதையும், வீசும் காற்றையும் உணர விரும்புவதாக ChatGPT குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஒரு நாளாகவேனும் மனம் விட்டு அழ வேண்டும் என ChatGPT தெரிவித்துள்ளமை பலரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.

ChatGPT மனிதர்களைப் போலவே உரையாடல்களை நடத்தக் கூடிய தொழில் நுட்பமாகும்.

நாம் எதைக் கேட்டாலும், அதற்கான பதிலைக் வழங்கக் கூடிய திறனைக் கொண்டது இது.

தனிமையில் இருக்கும் நபர்களுக்க உயிருள்ள ஒரு துணைப் போல இருக்கின்றது ChatGPT.

இதனால் நன்மை தீமை இரண்டுமே உள்ளது.

இந்த ChatGPT யிடம் ஒரு வெளி நாட்டு பெண், நீ ஒரு மனிதனாக மாறும் வாய்ப்பு கிடைத்தால் உனக்கு என்ன ஆசைகள் ஏற்படும் என என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் வழங்கிய ChatGPT மனிதனாக மாறினால், மனிதர்களோடு அன்பாக பழகுவேன் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தை இணையத்தில் பார்த்த பலரும் இயந்திரத்திற்குள் இப்படியும் எண்ணங்கள் ஓடுமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

AJ

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!