இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த சென்ற மக்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த சென்ற மக்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் இடைக்கால பிரதமர் மொஹமட் அல் – பஷீர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதன்படி, சிரியாவில் இருந்து சென்று ஏதிலிகளாக உள்ள மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பது தமது முதல் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சிரியாவின் நிதியானது மோசமான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் தந்தையின் கல்லறைக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் மேற்கு பகுதியில் உள்ள கல்லறைக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

(Visited 60 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!