உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஜப்பானில் பிப்ரவரி 8ம் திகதி இடைத்தேர்தல்

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்திருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற சனே தகைச்சி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், 64 வயதான சனே தகைச்சி பிப்ரவரி 8ம் திகதி இடைத்தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த மக்களிடையே நிலவும் கவலைகளுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் முடிவு ஜப்பானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!